/* */

தென்காசியில் மாலை ஒரு மணிநேரம் மழை மக்கள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டியது. இந்த நிலையில் இன்று மாலை ஒரு மணிநேரம் இடியுடன் கூடிய மழைபெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

தென்காசியில் மாலை ஒரு மணிநேரம்  மழை மக்கள் மகிழ்ச்சி
X

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தென்காசி செங்கோட்டை குற்றாலம் புளியரை மேக்கரை கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 28 March 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...