Begin typing your search above and press return to search.
தென்காசியில் மாலை ஒரு மணிநேரம் மழை மக்கள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டியது. இந்த நிலையில் இன்று மாலை ஒரு மணிநேரம் இடியுடன் கூடிய மழைபெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தென்காசி செங்கோட்டை குற்றாலம் புளியரை மேக்கரை கடையநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.