/* */

தென்காசி அருகே நடந்தது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

தென்காசி அருகேமாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.

HIGHLIGHTS

தென்காசி அருகே நடந்தது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
X

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பரிசு வழங்கினார்.

தென்காசி அருகே பாவூர்சத்திரம் செல்லும் சாலையில் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியும் சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் அசோசியேனும் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்போட்டி நடைபெற்றது. பள்ளி முதல்வர் மோனிகா டிசோசா தலைமை ஏற்றார். இப்போட்டியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி சுற்றாக இப்போட்டி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த குழு மற்றும் தனி நபர் சேம்பியன் பட்டத்தை இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியினர் பெற்றனர்.

Updated On: 28 Aug 2022 3:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...