/* */

சுரண்டையில் பட்டப்பகலில் கொள்ளை

சுரண்டையில் பட்டப்பகலில் துணிகரம் 20 பவுன் நகை திருட்டு போலீஸ் வலை வீச்சு

HIGHLIGHTS

சுரண்டையில் பட்டப்பகலில் கொள்ளை
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த கீழச்சுரண்டையை சேர்ந்தவர் ஜெபமணி பாலச்சந்திரன் மனைவி அம்சுராணி (63) ஜெபமணி பாலச்சந்திரன் திருநெல்வேலியில் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் அம்சுராணி நேற்று பகலில் அருகில் உள்ள பிராத்தனை கூடத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுரண்டை போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததில் வீட்டில் இருந்த 20 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 17 Jan 2021 6:10 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...