/* */

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை - எஸ்.பி

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டினால் 24 மணி நேரத்தில் படத்தை அழித்து விடலாம் மாவட்ட SP பேட்டி.

HIGHLIGHTS

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினால்  24 மணி நேரத்தில் நடவடிக்கை - எஸ்.பி
X

பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினால்  உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.

சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர் சந்திப்பில், பெண்கள் யாரேனும் அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அல்லது பாலியல் ரீதியாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினால், பயப்படாமல் வேறுமுடிவுகள் எடுக்காமல் தைரியமாக வந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது என்னிடமும் வந்து நேரடியாக புகார் அளிக்கலாம்.

சமூக வலைதளங்களில் அப்படி ஏதேனும் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் 24 மணி நேரத்தில் அதை அகற்றி விடலாம் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Updated On: 7 Aug 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...