/* */

சிவகங்கை: பக்ரீத் பெருநாளை முன்னிட்டு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு தொழுகை

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி சிவகங்கையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

HIGHLIGHTS

சிவகங்கை:   பக்ரீத் பெருநாளை முன்னிட்டு கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு தொழுகை
X

சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை இன்று காலை 7-30 மணிக்கு, நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. பக்ரீத் பெருநாளை முன்னிட்டு கொரோனா தொற்றிலிருந்து அனைத்து சமுதாய பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று பள்ளிவாசல் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இமாம் மௌலானா முஹம்மது ஆபிதீன் தலைமை வகித்து நடத்தினார். பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அன்வர் பாஷா அனைத்து மக்களுக்கும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளிவாசல் துணை இமாம் அஹம்மது ரிபாய் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்த தொழுகையில் சிவகங்கை நகர் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Updated On: 21 July 2021 4:16 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...