/* */

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு குறித்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பணிபுரியும் பெண்கள்.

இந்த கூட்டத்தில் ஏராளமான பணிக்குச் செல்லும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பணியின் போது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் மாவட்ட அளவிலான புகார்கள், உள்ளூர் புகார்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விசாகா கமிட்டி குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.அதன் பின்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்

Updated On: 9 Dec 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா