/* */

விற்பனை ஆகாததால் வியாபாரிகள் வேதனை...

தொடரும் ஊரடங்கு...

HIGHLIGHTS

சிவகங்கையில் பொருட்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் வேதனை


கொரானா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதித்துள்ளது.

அதன் படி இன்று காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை காய்கறி, பலசரக்கு, நடைபாதை கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.

நகரில் பேருந்து நிலையம், அரண்மனை வீதி, நேரு பஜார், காந்தி வீதி பகுதிகளில் திறக்க பட்ட காய்கறி, பலசரக்கு, நடைபாதை வியாபாரிகள் கடைகள் திறந்து வைத்தனர்.

ஆனால் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் குறைந்த அளவிலே வாங்கி சென்றனர். இதனால் பல வியாபாரிகள் வியாபாரம் ஆகாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இனி தொடரும் ஊரடங்கு காலங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் வர தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Updated On: 10 May 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா