/* */

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு

பி.எம். கேர் திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவமனையில், பிராணவாயு உற்பத்தி மையத்தை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு
X

பி.எம். கேர் திட்டத்தின் கீழ், பிராணவாயு உற்பத்தி மையத்தை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில், பாரத பிரதமரின் பி.எம். கேர் திட்டத்தின் கீழ், பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கே ஆர் பெரிய கருப்பன், இன்று துவக்கி வைத்தார்.

இந்த பிராணவாயு உற்பத்தி மையத்தில், ஒரு நிமிடத்தில் 15 ஆயிரம் லிட்டர் பிராணவாயு உற்பத்தி செய்யலாம். அது கொரானா வைரஸ் பாதிப்பு மட்டும் அல்ல, வேறு சுவாச கோளாறு காரணமாக வரும் நோயாளிகளுக்கும் இந்த பிராணவாயு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 7 Oct 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்