/* */

குறைதீர்க்கும் நாள் முகாமில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாளில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

குறைதீர்க்கும் நாள் முகாமில் இலவசமாக மனு எழுதிக்கொடுப்பதற்கு வரவேற்பு
X

சிவகங்கை மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பினர் பொதுமக்களுக்கு இலவசமாக மனு  எழுதி கொடுத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அந்தந்த ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் முதல் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகையை, வங்கிக்கடன் மூலம் பண உதவி தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல் ,குடும்ப அட்டை கோருதல், உள்ளிட்ட மத்திய நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் இலவசமாக மனு எழுதி கொடுப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 3 Nov 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  10. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்