/* */

கார் விபத்து 3 பேர் பலி 8 பேர் காயம்

சிவகங்கை அருகே உழவூரணியில் கார் விபத்து 3 பேர் பலி 8 பேர் காயம்

HIGHLIGHTS

கார் விபத்து 3 பேர் பலி 8 பேர் காயம்
X

மதுரையிலிருந்து மூன்று குடும்பத்தினர் சைலோ காரில் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்து கொண்டு இருந்தனர் காளையார்கோவில் அருகே உழவூரணி என்ற இடத்தில் வளைவில் வேகமாக திரும்பிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து உருண்டு விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்திலேயே மதுரையைச் சேர்ந்த அல்லிராணி(65) சாயல்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் ஒருவர் பலியானர்.

இந்த விபத்தில் சிவா குடும்பத்தினர் தமிழரசி குடும்பத்தினர் என 8 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே காரில் 11 பேர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த போது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 April 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...