/* */

வாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தோல் கம்பெனி ஊழியர் பலி

வாலாஜாப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தோல் கம்பெனி ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்

HIGHLIGHTS

வாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தோல் கம்பெனி ஊழியர் பலி
X

இராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர், கேகவனாங் குப்பத்தைச் சேர்ந்த சிவபாதம். இவர் இராணிப்பேட்டையிலுள்ள தனியார் தோல் கம்பெனியில் பணியாற்றி வந்தார்..

அவரது பைக்கில் வேலை முடித்து சோளிங்கருக்கு புறப்பட்டார். வழியில் வாலாஜாப்பேட்டை - சோளிங்கர் சாலையில் மருதாலம் கூட்ரோடு அருகே சிவபாதம் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. அதில் சிவபாதம் சம்பவ இடத்திலேயே பலியானர் .

விபத்து குறித்து தகவலறிந்த வாலாஜாபோலீஸார், வழக்கு பதிந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடிவருகின்றனர்.

Updated On: 13 July 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது