/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை1முதல் ஜமாபந்தி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஜமாபந்தி: மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை1முதல் ஜமாபந்தி
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்,நெமிலி,சோளிங்கர், வாலாஜா,ஆற்காடுமற்றும் கலவை ஆகிய 6தாலூக்கா அலுவலகங்களில் 1430 பசலி ஆண்டுக்கான வரைவு 2020-21க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடக்க உள்ளது.

அதில் ஜூலை 1,2,6,7,8 ஆகிய தேதிகளில் அரக்கோணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ,

ஆற்காட்டில் 1,2,6,7,8 தேதிகளில் ,மாவட்ட வருவாய் அலுவலர்,

வாலாஜாவில் 1,2,6,7 தேதிகளில் சார்ஆட்சியர்(பொறுப்பு)

நெமிலியில்1,2,6,7,8, தேதிகளில் அரக்கோணம் கோட்டாட்சியர்,

சோளிங்கரில் 1,2,6 தேதிகளில்மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்)

கலவையில் 1,2,6 தேதிகளில் தனித்துணைஆட்சியர் (சமூக நல பாதுகாப்பு ) ஆகியோர் ஜமாபந்தி அலுவலர்களாக, வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து மனுக்களை ஆய்வு செய்து தீர்த்து வைப்பார்கள்

எனவே தற்போதுள்ள கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள விதிகளின்படியும் அறிவுரைகளின் படியும் அனைத்து தாலூகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை முகக்கவசத்துடன் சமூக இடைவெளிவிட்டு வந்து போடுமாறு கேட்டுக்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்

Updated On: 25 Jun 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!