Begin typing your search above and press return to search.
மாநிலதேர்தல் ஆணையரின் காணொலி ஆய்வு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
மாநில தேர்தல் ஆணையர் நகர்புற தேர்தல் குறித்து காணொலியில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இராணிப்பேட்டை கலெக்டர் பங்கேற்றார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர், காணொளி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் வேட்புமனு தாக்கல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, நேற்று ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
அதில் , ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும்,ஆட்சியருமான ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் நகர்புர துணை தேர்தல் அலுவலர்கள்ஆகியோர் ஆட்சியர் அலுவலக அரங்கில் இருந்து பங்கேற்றனர் .