/* */

தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடைத்திருட்டு: 3 பேர் கைது

ஆற்காடு அடுத்து இரத்தினகிரி அருகே உள்ள தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடை திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

தென் நந்தியாலம் டாஸ்மார்க் கடைத்திருட்டு:  3 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி அருகே உள்ள தென்நந்தியாலம் டாஸ்மாக் கடையில் இம்மாதம் 8,ந்தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பின்புற சுவற்றை ஓட்டைப் போட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.

இது குறித்து ரத்தினகிரி இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்திதலைமையில் ,எஸ் ஐ மகாராஜன் ,எஸ்எஸ்ஐ கார்த்தி மற்றும் போலீஸார் ஆகியோர் கொண்ட குழு குற்றவாளிகளைத் தேடி வந்தபோது சந்தேகத்தின் பேரில் திரிந்த வந்த மூன்று பேரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தான் தென் நந்தியாலம் டாஸ்மாக் கடையில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது

இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்கள் திருடி பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  4. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  5. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  6. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  7. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  9. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  10. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?