/* */

3ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது

HIGHLIGHTS

3ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  அழிப்பு
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன(பைல் படம்)

இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, இராமநாதபுரம் ஆகிய சரக காவல்துறை பகுதியில் பல்வேறு சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருந்த சுமார் 15,000 மதுபாட்டில்களை காவல்துறையினர் 3 ஆண்டுகளில் பறிமுதல் செய்தனர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சோதனை செய்ததில் பிடிபட்ட மது பாட்டில்களை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சரக பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

அனைத்து மது பாட்டில்களையும் பட்டணம்காத்தான் அருகே புறவழிச்சாலை பகுதியில் இருக்கும் கலால் துறை உதவி இயக்குனர் குருச்சந்திரன் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, மதுபானத்தை கொட்டி அழித்தனர். இராமநாதபுரம், கேணிக்கரை, பஜார், கீழக்கரை திருப்புல்லாணி உள்ளிட்ட காவல் துறையினர் மதுவை அழித்து பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் பாட்டில்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நீதிமன்ற கணக்கில் காட்டப்படாத கடந்த ஆண்டு வாகன சோதனையில் பிடிபட்டதை விட 5000 மது பாட்டில்கள் அதிகமாக இந்த மூன்றாண்டுகளில் பிடிபட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 2 Feb 2022 12:35 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...