/* */

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 28ஆம் தேதி முதல் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில், நாளை 4ஆம் தேதி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இராமநாதபுரம் நகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இராமநாதபுரம் நகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை விறுவிறுப்பாக தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சந்திரா வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 5 Feb 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை