/* */

இராமநாதபுரம் அருகே கஞ்சா எண்ணெய் முதல் முறையாக பறிமுதல்

இராமநாதபுரம் அருகே பசும்பொன் ரயில்வே கேட்டில் கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே கஞ்சா எண்ணெய் முதல் முறையாக பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆயில்.

இராமநாதபுரம் அருகே பசும்பொன் நகர் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகப் படும்படி இருந்த திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செபிக் என்பவரை இராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த சுமார் 1.54 கிலோ மதிப்புள்ள கஞ்சாவில் இருந்து பிரித்து எடுக்கும் ஆசிஸ் என்னும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்து செபிகை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த முகமது ஜாவித், ரகுமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரே நாளில் வைரக் கற்கள் மற்றும் கஞ்சா எண்ணெய் பறிமுதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீடி, சிகரெட் புகை குழாய் ஆகியவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 4 April 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...