/* */

குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி

குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி
X

இராமநாதபுரம் அருகே குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

இராமநாதபுரம் அருகே கீழச்சோத்தூரணி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் கிஷோர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் இன்று பகல் ஒரு மணி அளவில் அப்பகுதியில் உள்ள ஊரணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது ஆழமான பகுதியில் தவறி விழுந்து நீச்சல் தெரியாததால் நீந்தி வர இயலாமல் மூச்சுத்திணறி நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.இது குறித்து தகவலறிந்த இராமநாதபுரம் தீயணைப்பு மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கி மாயமான மாணவர் கிஷோரை மிதவைகளை பயன்படுத்தி தீவிரமாக தேடி வந்தனர்.

Updated On: 20 Feb 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...