/* */

புதுக்கோட்டை கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு சுவாமிதரிசனம் செய்ய அழைத்து வந்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கிருஷ்ணர்  கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
X

புதுக்கோட்டை கிருஷ்ணர்கோயிலில் நடந்த ஜெயந்தி விழாவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர்

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 6 -ஆம் வீதியில்உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு, பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட சிறப்பு பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அர்ச்சனை தீபாராதனை நடந்தது. மாலையில் .சுவாமி சந்தகாப்பு மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில், அப்பகுதியிலுள்ள பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள், கிருஷ்ணர் ராதை வேடமிட்டு சுவாமிதரிசனம் செய்ய அழைத்து வந்தனர்.

Updated On: 31 Aug 2021 2:05 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!