/* */

புதுக்கோட்டை கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
X

புதுக்கோட்டை மாவட்ட கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் 14ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கொரோனா நோய்தடுப்பு விழிப்புணர்வுக்காக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று காலையில் அசோக் நகர் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 1,000 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்.இந்த நிகழ்வில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், தொழிற்சங்க நிர்வாகி வேலுச்சாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ் புளிட். திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 18 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?