/* */

தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

உசிலங்குளம் பகுதி 33 வது வார்டு,தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

தேமுதிக வட்டச் செயலாளர் செல்வராஜ் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்த செல்வராஜ் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் 33 வது வார்டு தேமுதிக வட்டச் செயலாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில் செல்வராஜ் தேமுதிக கட்சியிலிருந்து விலகி பாஜக மாவட்டத் துணைத் தலைவரும் நகராட்சித் தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவசாமி,ரெங்கசாமி,மாவட்ட துணைத் தலைவர் காடுவெட்டி குமார்,மாவட்டச் செயலாளர்கள் விஜயகுமார்,வீரன் சுப்பையா, நகரத் தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ அழகப்பன்,மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் மணிராஜன்,மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன்,மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் மணிசுந்தரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Nov 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்