/* */

திண்டுக்கல் பெண் கொலை:புதுக்கோட்டையில் தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனை

திண்டுக்கல்லில் நடைபெற்ற கொலை வழக்கின் குற்றவாளிகள் தப்பித்து புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக தகவல்

HIGHLIGHTS

திண்டுக்கல் பெண் கொலை:புதுக்கோட்டையில் தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனை
X

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் ஆய்வை மேற்கொண்ட காவல்துறையினர்

திண்டுக்கல் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் புதுக்கோட்டையில் பதுங்கியிருக்கிறார்களா என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் தனியார் விடுதிகளில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்குறிப்பாக தனியார் விடுதிகளில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்கள் என்பது குறித்து வருகை பதிவேட்டில் எடுத்து ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கு காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பித்து புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறை திடீரென தனியார் விடுதியில் ஆய்வு செய்தது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Updated On: 23 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!