/* */

மதுபோதையில் சாக்கடைக்குள் விழுந்த குடிமகன்

புதுக்கோட்டையில் மது போதையில் சாக்கடையில் விழுந்த குடிமகனால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுபோதையில்  சாக்கடைக்குள் விழுந்த குடிமகன்
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது அப்பகுதியில் மது குடிப்பவர்கள் அருகிலுள்ள கடைகள் சாலையோரங்களில் என நின்றுகொண்டு மத குடிப்பது வழக்கம்.

சாலைகளில் படுத்துக்கொள்வது கடை ஓரங்களில் படுத்துக்கொள்வது என போக்குவரத்துக்கு இடையூறாக மது குடிப்பவர்களால் சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு மது குடித்த ஒருவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாக்கடை கால்வாய்கள் மதுபோதையில் நிலைதடுமாறி உள்ளே விழுந்து விட்டார்

அருகில் இருந்தவர்கள் அவர் விழுந்ததை பார்த்து கூச்சலிட்டது உடன் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் சென்றவர் கூட்டம்கூட்டமாக சாக்கடைக் குழிக்குள் மதுபோதையில் தடுமாறி உள்ளே விழுந்து புரண்டு கொண்டிருந்தார். அங்கு கூடிய பொதுமக்கள் அவரை சாக்கடையில் இருந்து தூக்கி , வெளியே போட்டு, தண்ணீர் ஊற்றி குளிக்கவைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 5 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!