/* */

பகத்சிங் நினைவு தினம்: புதுகையில் மாபெரும் இரத்ததான முகாம்

பகத்சிங் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பகத்சிங் நினைவு தினம்:  புதுகையில் மாபெரும் இரத்ததான முகாம்
X

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில்  நடைபெற்ற ரத்ததான   முகாமில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கிய சட்டத்துறை   அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டையில் மார்ச் 23 தேதியன்று புரட்சியாளர் பகத்சிங் 91-வது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. இதில் 91 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

நிகழ்வை, கந்தவர்க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இரத்த தானம் செய்தவர்களை பாராட்டியதோடு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் ராமு, மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்