/* */

புதுக்கோட்டையில் கருப்பு துணி கட்டி பிஜேபி மௌன போராட்டம்

திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில்  கருப்பு துணி கட்டி பிஜேபி மௌன போராட்டம்
X

தமிழக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் வாயில் கருப்புத்துணி கடை மௌனப் போராட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர்

திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி புதுக்கோட்டையில் பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் மாரிதாஸ் தனது முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி அவரை கைது செய்தனர் நேற்று மேலும் ஒரு வழக்கு அவர் மீது போடப்பட்ட கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறியும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு முயற்சி செய்வதை கண்டித்தும் வாயில் கருப்பு துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை பிச்சதான்பட்டி ரவுண்டானா அருகே திரண்ட பாஜகவினர், தங்களது வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மௌனமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Dec 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?