/* */

காக்கி உடையின் கருணை உள்ளம்

பெரம்பலூரில் சாலை விபத்தில் இறந்த நாய்க்குட்டி உடலை அப்புறப்படுத்திய காவலரை அனைவரும் பாராட்டினார்கள்.

HIGHLIGHTS

காக்கி உடையின் கருணை உள்ளம்
X

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத மனிதன் இறந்து கிடந்தாலே கண்டும் காணாமல் போகும் சூழலில் விபத்தில் உயிரிழந்த நாய்க்குட்டியின் உடல் சிதைவடைவதை பார்த்து மனமிறங்கி அதன் உடலை சாலையில் தலைமை காவலர் முரளிதரன் என்பவர் அகற்றினார்.பெரம்பலூர் - அரியலூர் சாலை விபத்தில் உடல் சிதைந்து இரத்தமும் சதையுமாக கிடந்த நாய்க்குட்டியின் உடலை பார்த்து அவ்வழியே சென்ற அனைவரும் கடந்து போன நிலையில் தானே கைப்பட அந்த நாய்க்குட்டியின் உடலை சாலையில் இருந்து தலைமை காவலர் முரளிதரன் என்பவர் அப்புறப்படுத்தினார். அவரது மனித நேயமிக்க சகிப்புத்தன்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 20 March 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு