Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 158 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் இன்று 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் இன்று புதிதாக 75 பேருக்கும், வேப்பந்தட்டையில் 53 பேருக்கும், வேப்பூரில் 19 பேருக்கும், ஆலத்தூரில் 11 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை பெரம்பலூரில் 9,503 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,295 குணமடைந்துள்ளார்கள், மேலும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 2,106 பேர் உள்ளனர்.