/* */

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவை

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவையை போலீஸ் துணை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவை
X

பெரம்பலூரில் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல கட்டணமில்லா ஆட்டோ சேவை வாகனம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் ஆட்டோக்களை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  3. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  4. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  5. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  6. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  7. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  8. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  9. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  10. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?