/* */

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

HIGHLIGHTS

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம்
X

பெரம்பலூரில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் அம்பிகா வழங்கினார்.

பெரம்பலூர் தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் நோக்கில் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் உள்ள இடங்களில் கூடும் பெண்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறை நிலைய கோட்ட அலுவலர் அம்பிகா, தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் வழங்கினர்.

Updated On: 29 Oct 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...