Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
பெரம்பலூரில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என ஆட்சியர் அறிவிப்பு
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் வருகின்ற 02.08.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நிகழ்வுகள் கொரோனா தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதியின்படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நாட்களில் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.