You Searched For "#பெரம்பலூர்செய்திகள்"
பெரம்பலூர்
சாலை அமைக்கும் பணியின்போது மண்ணில் புதைந்து கிடந்த தொன்மையான கல் மர...
தொல்லியல் அருங்காட்சியத்தில் பத்திரப்படுத்த வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
பெரம்பலூர்
தொழில்சங்கங்கள் சார்பில் வருகின்ற 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம்
நாட்டைக் காப்போம் மக்களைக் காப்போம் என்ற முழக்கத்தோடு வருகின்ற 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது
பெரம்பலூர்
தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 802 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 802 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
பெரம்பலூர்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை பெற ஆன்லைன் மூலம்...
விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் மார்ச் 21ம்தேதியாகும். 6 வயது முடிந்த இருபாலரும் முதலாம் வகுப்பில் சேர தகுதியுடையவர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு
பெரம்பலூரில், 2 வீடுகளில் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் காந்தி சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு; 8 பேர்...
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
பெரம்பலூர்
லப்பைக்குடிகாடு பேரூராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி
லப்பைக்குடிகாடு பேரூராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணி நிறைவு பெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: உண்டு உறைவிடப்பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு
பேரளியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியை, பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளுக்கு சமரசத்தீர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, தேசிய மக்கள் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரம்பலூரில் சிறப்பு விசாரணை...
காணாமல் போனவர்களை கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் விசாரணை முகாம் நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறை