/* */

பெரம்பலூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
X

பெரம்பலூரில் திருட்டு நடந்த வீடு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் தனது குடும்பத்துடன் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து. வீட்டில் பீரோவில் வைத்திருந்த செயின், மோதிரம், தோடு உள்பட 19 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் கை ரேகை நிபுணர்களுடன் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.பெரம்பலூர் நகரப்பகுதில் தொடர் திருட்டை தொடர்ந்து கிராமங்களும் மர்ம நபர்கள் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Updated On: 9 Aug 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...