/* */

விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரிகளுக்கு அபராதம்.

பெரம்பலூர் அருகே விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 5 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ. 3.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரிகளுக்கு அபராதம்.
X

பெரம்பலூர் அருகே விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 5 கனரக லாரிகளை  பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ. 3.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டபோது.

பெரம்பலூர் பகுதிகளில் கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 5 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஜே.சி.பி வாகனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


Updated On: 29 Jun 2021 4:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  2. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  6. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  9. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  10. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...