Begin typing your search above and press return to search.
அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த ஆக்சிஜன்
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் லாரி மூலமாக ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவைக்காக தஞ்சை தனியார் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கும் சிக்கில் செல் என்ற நிறுவனத்தில் இருந்து உருளை லாரி மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு உள்ள சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பப்பட்டது
சிலிண்டர்களின் நிரப்பப்படும் ஆக்சிஜன் பைப்லைன் வழியாக நோயாளிகளுக்கு செலுத்தி மூச்சுத்திணறல் இருந்து பாதுகாக்கப்படுகிறது அளிக்கப்படுகிறது