/* */

நாகப்பட்டினம் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கிய கலெக்டர்

நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பொது மக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம்  பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கிய கலெக்டர்
X

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 75 லட்சம் மூலிகை தாவர கன்றுகள் வழங்கும் திட்டத்தில் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்களை தேடி இந்திய மருத்துவம் திட்டத்தின் கீழ் நாகையில் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களுக்கு மூலிகை தாவரங்களை வழங்கினார்.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பாக நடத்தப்பட்ட மூலிகை தாவரங்கள் வழங்கும் நிகழ்வில் வெற்றிலை, ஓமம், கருவேப்பிலை, சிறு குறுஞ்சால், பெரு குருஞ்சால், திப்பிலி உள்ளிட்ட பல்வேறு மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.

Updated On: 3 Sep 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!