/* */

நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்

சர்வதேச தூய்மை தினத்தையொட்டி நாகை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்
X
நாகை கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நாகப்பட்டினத்தில் கடற்கரை பகுதி முழுவதும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. நாகை புதிய கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் துவைக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மீன்வளப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாகை கடற்கரை முழுவதிலும் கிடந்த பாலீதீன், குப்பை மற்றும் செடி, கொடிகளை அகற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தினர்.

Updated On: 25 Sep 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்