/* */

நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

நாகையில் காய்கறி வெட்டிக்கொடுத்து திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் காய்கறி வெட்டிகொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகை நகராட்சியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் திமுகவினர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது நாகை நகராட்சி 20 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுந்தரேஷ்வரி கணேசன் பெண்களோடு தரையில் அமர்ந்து அரிவாள் மனையில் காய்கறி வெட்டிக்கொடுத்து உதய சூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Updated On: 14 Feb 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...