/* */

மதுரையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்

மதுரை அருகே வரிச்சூரியூரில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

HIGHLIGHTS

மதுரையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
X

மதுரை அருகே வரிச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற வரும் முன் காப்போம் திட்ட முகாமில் ரத்ததானம் அளித்தவருக்கு சான்றிதழ் அளிக்கிறார், வணிகவரித்துறை அமைச்சர்  ப. மூர்த்தி.

மதுரை அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் ,கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரிச்சியூர் ஊராட்சியில், அரசு பள்ளியில் நடைபெற்ற வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கொரோனா தடுப்பூசி 3வது தவனையை போட்டுக் கொண்டு, பரிசோதனை செய்து கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகியோர் உடன் உள்ளனர் .

Updated On: 17 May 2022 4:24 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு