/* */

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

 மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை லேசாக பெய்த்து. நேற்று இரவு முழுவதும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையிலிருந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி யில் அதிகபட்சமாக 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி. மீ வருமாறு கரூர் 11.4, அரவக்குறிச்சி 29.6, அணைப்பாளையம் 56, க பரமத்தி 9.2, குளித்தலை 31, தோகமலை 40, கிருஷ்ணராயபுரம் 40, மாயனூர் 35, பஞ்சப்பட்டி 75, கடவூர் 42.6, பாலவிடுதி 70.1 மைலம்பட்டி 50.மொத்தம் 496.9. சராசரி 41.

Updated On: 3 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?