/* */

பெண்ணை சரமாரியாக வெட்டியவர் கைது

பெண்ணை சரமாரியாக வெட்டியவர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர் நேற்று குடித்துவிட்டு வீட்டில் வந்து அவருடைய மனைவி ஆனந்த ஜோதியிடம் தகராறு செய்தார்.

இதனால் கோபமடைந்த ஆனந்த ஜோதி சுரேஷை திட்டி அவரது செயலை கண்டித்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்த்த ஜெயக்குமார் (46) என்பவர் ஆனந்த ஜோதி தன்னை தான் திட்டுவதாக நினைத்து ஆத்திரமடைந்து ஜோதியை ஆபாச வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து, அரிவாளால் வெட்டினார்.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினிஷ் பாபு மற்றும் போலீசார் குற்றவாளி ஜெயக்குமாரை கைது செய்து, அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 April 2021 3:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா