/* */

தட்டுப்பாடின்றி மருந்துகள் வழங்க வேண்டும்: தளவாய்சுந்தரம் M.L.A

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தளவாய்சுந்தரம் M.L.A

HIGHLIGHTS

தட்டுப்பாடின்றி மருந்துகள் வழங்க வேண்டும்: தளவாய்சுந்தரம் M.L.A
X

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம், மற்றும் அதிமுக நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அரவிந்தை சந்தித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி அடிக்க வேண்டும்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை வேண்டும். தொடர்ந்து உணவு மற்றும் மருந்து வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து தெரியப்படுத்தினால் அதனை புதிய அரசிடம் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.

Updated On: 7 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...