/* */

உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு

உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார்

HIGHLIGHTS

உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி பாராட்டு
X

உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்பிரசாத்

நேபாள் நாட்டில் நடைபெற்ற 7 வது உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பங்கேற்றனர்.

மேற்படி நடைபெற்ற போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 ஆண்கள் நான்கு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளிப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர். டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.டேக்வாண்டோ போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீரங்கனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Updated On: 13 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  4. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  5. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  6. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  7. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  8. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  10. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...