/* */

குமரி மாவட்டத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்

குமரி மாவட்டத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும் சட்டமன்றத்திற்கான பொதுத்தோ்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆா்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்தனா். இரவு 7 மணி நிலவரப்படி கன்னியாகுமரி 75.34 சதவீதம், நாகா்கோவில் 66.70, குளச்சல் 67.45, பத்மநாபபுரம் 69.82, விளவங்கோடு 66.90, கிள்ளியூா் 65.85 சதவீதம் என்ற விகிதத்திவ் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தில் சராசரி வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகா்கோவில் கோணம் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டன.

Updated On: 7 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...