/* */

காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்

தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி நடக்கிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நாளை மாநில அளவிலான வாள் வீச்சு போட்டி துவக்கம்
X

 வாள் வீச்சு (பைல் படம் )

தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பென்சிங் அசோசியேஷன் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான 'பென்சிங்' எனப்படும் வாள்வீச்சு மாநில அளவிலான போட்டி காஞ்சிபுரத்தில் நாளை துவங்கி, இரு நாட்கள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அன்னை‌அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நாளை காலை 9 மணிக்கு, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், தமிழ்நாடு பென்சிங் அசோசியேசன் அடாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

முதல் நாளில் மாணவியருக்கான போட்டியும், மறுநாள் மாணவருக்கான போட்டியும் நடைபெறுகிறது. மொத்தம், 200 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பென்சில் அசோசியேஷன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Updated On: 29 July 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  2. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  3. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  5. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  7. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  8. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  9. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!