/* */

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி திறப்பு

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி திறப்பு
X

சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 7 Dec 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...