/* */

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.

HIGHLIGHTS

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
X

கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து நிதி உதவியை வழங்கிய எஸ்.பி ஜியாயுல்ஹக்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் கமலக்கண்ணன் சில நாட்களுக்கு முன்பு தியாகதுருவம் அருகே செல்லும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கமலக்கண்ணன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க முன்வந்த மண்டல தளபதி வசந்தபாலன் மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊர்காவல் படை வீரர்கள் சேர்ந்து தொகை 50,000 நிதி திரட்டினர்.

அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து எஸ்.பி ஜியாயுல்ஹக் நிதி உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...