/* */

மானியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் அரசு மானிய விலையில் பெற சமூக தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மானியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூகத் தொண்டு நிறுவனங்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அரசு மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சமூக தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிகள்/பள்ளி விடுதிகள்/சமூக சேவை தங்கும் விடுதிகள் போன்ற அமைப்புகளுக்கு அரிசி, சர்க்கரை ,கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அரசு மான்ய விலையில் மொத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்கீழ், இதுவரை பயன் பெறாத நிறுவனங்கள் சமூக வளையத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Nov 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...