/* */

பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
X

பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்.

பக்ரித்பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர்பெரிய பள்ளிவாசலில் நகரின் பல இடங்களில் இருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு தொழுகையில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை மூன்றாக பிரித்து தங்களுக்காகவும், உறவினர்கறைக்காக மற்றென்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

Updated On: 21 July 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?