/* */

திண்டுக்கல் காவல் நிலையத்தில் மத போதகர் மீது பாஜக புகார்

இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் மத போதகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் காவல் நிலையத்தில் மத போதகர் மீது பாஜக புகார்
X

மத போதகரை கைது செய்ய பிஜேபி கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் கார்த்திக் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் வினோத், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மத போதகர் ஜார்ஜ் பொன்னையா, இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். எனவே மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மத போதகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது மண்டல தலைவர் ரமேஷ், வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சதீஷ், இளைஞரணி தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 22 July 2021 3:25 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  2. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  4. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  7. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  8. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்