/* */

திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கந்தூரி விழா

திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளி வாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை  வலியுறுத்தும்   கந்தூரி விழா
X

திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளி வாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா

திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா நடைபெற்றது

திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளியில் கந்தூரி விழா நடைபெற்றது. முகமது நபிகளின் நினைவாக நான்காம் ஆண்டு நடைபெற்ற விழாவில் சாதி, மத பேதமின்றி மத நல்லிணக்கத்துடன் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. 3 டன் அரிசி 400 கிலோ கறி சமைத்து 25 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் 5:30 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. நாகல் நகர் ஜும்மா பள்ளி தலைவர் அகமது புகாரி, செயலாளர் அலாவுதீன் பொருளாளர் சௌகத்அலி மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் விழாவிற்கு வந்த அனைவருக்கும் உணவு வழங்கினார்கள்.


Updated On: 27 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  3. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  7. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  9. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  10. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?